கும்மிடிப்பூண்டி:சோதைனைச்சாவடி பணியில் இருந்த போக்குவரத்து அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார். பூந்தமல்லி அடுத்த, ...
சென்னை: ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன என்ற விபரத்தை கண்டறிய, மின் இணைப்பு எண்ணுடன், நுகர்வோரின், ...
கோவை; ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஆம்னி பஸ் ஸ்டாண்ட், அனைத்து பார்சல் சர்வீஸ் மையங்கள், மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகள், வீடுகள், ரயில்வே தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை ...
கோவை; நாமக்கல், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் ஜவஹர், 25. பெங்களூரு ஒயிட்பீல்ட்ஸ் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவருடன், பெங்களூருவில் தங்கி பணிபுரிந்து வரும் கோவையை சேர்ந்த இளம்பெண் நட்புடன் பழக ...
திருப்பூர்; லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உட்பட, இருவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் ...
கடலாடி: கடலாடியில் தண்ணீர் பந்தல் மடாலயம் அமைந்துள்ள இடத்தில் பால தண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு பிப்.,2ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மாரியூர் கடலுக்கு சென்று ...
சல்மோனெல்லோசிஸ் (Salmonellosis) என்ற நோயை சல்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா கிருமி ஏற்படுத்துகிறது. இந்தக் கிருமி ...
ஆய்வாளர்கள், கலந்துகொண்டவர்களின் மூளையைத் தொடர்ந்து, சில விதமான எம்.ஆர்.ஐ., ஸ்கேன்கள் எடுத்துக் கண்காணித்தனர். மூளை, ...
சென்னை : '' சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து தமிழக ஆட்சியாளர்கள் ...
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதுரை பழங்காநத்தத்தில் மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது உட்பட 4 பிரிவுகளின்கீழ் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மீது சுப்பிரமணியபுரம் போலீசார் ...
இவ்வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிதுறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா நேற்று, முன்னாள் நேர்முக உதவியாளர் மாலாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ...
மேட்டூர்: மேட்டூரில், 40 ஆண்டுக்கு மேலாக சார் - பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. இதனால் அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட, அரசு, 2.60 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ...