சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சீம ராஜா படத்தில் நடித்த நடிகர் ரிஷிகாந்த் மீது தாக்குதல் ...
சிங்கம்புணரி,பிப்.7: சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலையில் உள்ள கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் இயங்கி வருகிறது. இந்த ரைஸ் மில்லில் எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாருப்பு ...
சிவகங்கை, பிப்.7: சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் நுகர்வோர் சிறப்பு முகாம் நாளை நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேசன் ...
சிவகங்கை, பிப்.7: புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதா ...
மண்டபம்,பிப்.7:பனைக்குளம் அருகே மதுபான கடையை மாற்றக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் மற்றும் பனைக்குளம் சாலை சந்திப்பு நாடார்வலசை பகுதி ...
ஆர்.எஸ்.மங்கலம், பிப்.7: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மோர்பண்ணை கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் வலைகளை தயார் செய்வதிலும், பழைய மீன்பிடி வலைகளை சீர் செய்யும் பணியிலும் மீனவர்கள் மும்ம ...
திருமங்கலம், பிப். 7: திருமங்கலம் நகரிலிருந்து விருதுநகர், நெல்லை, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல குண்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறுகண் பாலம் பயன்பட்டு வருகிறது. தற்போத ...
ஊட்டி, பிப். 7: தேயிலை பூங்காவில் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள ...
திருப்பூர், பிப்.7: திருப்பூர், சாமளாபுரம்-காரணம்பேட்டை ரோடு, கொம்பக்காடு பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த முதியவரை மீட்டு சிகிச் ...
கோவை, பிப். 7: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கான்கிரியேட் 1.0 என்ற கட்டமைப்புகளின் கண்காட்சி நடந்தது. இதில், எதிர்கால பொறியாளர்கள ...
சத்தியமங்கலம், பிப்.7: தாளவாடி வட்டாரம் ஆசனூர் மற்றும் திம்பம் மலைப்பகுதியில் உள்ள இட்டரை, தடசலட்டி,காளிதிம்பம், மாவள்ளம், தேவர் நத்தம், சோகி தொட்டி, புதுக்காடு, புது தொட்டி கிராமங்களில் மலை வாழ் பழங் ...
தஞ்சாவூர், பிப்.7: காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்கள் ஜனவரி 30 முதல் இரண்டு வாரங்கள் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ...